இந்தியா

இந்திய - பாக். எல்லையில் நீடிக்கும் பதற்றம் - பாதுகாப்புத்துறை அமைச்சகம் அவசர ஆலோசனை

இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுவதை அடுத்து, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

தந்தி டிவி
இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுவதை அடுத்து, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. ராணுவ தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி வீரேந்தர் சிங் தனோவா, கடற்படை தளபதி சுனில் லன்பா ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்பது மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்துவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை