இந்தியா

டென்னிஸ் வீராங்கனை கொலை - தந்தைக்கு நீதிமன்ற காவல்

தந்தி டிவி

டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ள தீபக் யாதவ்க்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.

ஹரியானாவில் டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ்வை அவரது தந்தை தீபக் யாதவ் சுட்டு கொலை செய்த வழக்கில், போலீஸ் விசாரணைக்கு பிறகு மீண்டும் குருகிராம் நீதிமன்றத்தில் தீபக் யாதவ் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக்காவல் அளித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்