இந்தியா

டென்னிஸ் வீராங்கனை கொலை - தந்தைக்கு நீதிமன்ற காவல்

தந்தி டிவி

டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ள தீபக் யாதவ்க்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.

ஹரியானாவில் டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ்வை அவரது தந்தை தீபக் யாதவ் சுட்டு கொலை செய்த வழக்கில், போலீஸ் விசாரணைக்கு பிறகு மீண்டும் குருகிராம் நீதிமன்றத்தில் தீபக் யாதவ் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக்காவல் அளித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததுள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"