இந்தியா

டென்னிஸ் வீராங்கனை கொலை - தந்தைக்கு நீதிமன்ற காவல்

தந்தி டிவி

டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ள தீபக் யாதவ்க்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.

ஹரியானாவில் டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ்வை அவரது தந்தை தீபக் யாதவ் சுட்டு கொலை செய்த வழக்கில், போலீஸ் விசாரணைக்கு பிறகு மீண்டும் குருகிராம் நீதிமன்றத்தில் தீபக் யாதவ் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக்காவல் அளித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததுள்ளது.

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்