இந்தியா

தேனாய் வந்த சேதி.. நிம்மதி பெருமூச்சு விடும் தலைநகர்

தந்தி டிவி

டெல்லியில் காற்றின் வேகம் அதிகரிப்பு மற்றும் மழை பெய்வதற்கான வாய்ப்பு ஆகிய காரணங்களால் இரண்டு நாட்களுக்கு காற்றின் தரம் தொடர்ந்து மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் கோபால்ராய் கூறினார். காற்று மாசை கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்கள் முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும்... அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவு எரிப்பு சம்பவங்கள் குறைந்துள்ள போதிலும், வடக்கு எம்சிஆர் பகுதியில் காற்று மாசு அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார். டெல்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்த ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு