இந்தியா

தேனாய் வந்த சேதி.. நிம்மதி பெருமூச்சு விடும் தலைநகர்

தந்தி டிவி

டெல்லியில் காற்றின் வேகம் அதிகரிப்பு மற்றும் மழை பெய்வதற்கான வாய்ப்பு ஆகிய காரணங்களால் இரண்டு நாட்களுக்கு காற்றின் தரம் தொடர்ந்து மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் கோபால்ராய் கூறினார். காற்று மாசை கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்கள் முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும்... அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவு எரிப்பு சம்பவங்கள் குறைந்துள்ள போதிலும், வடக்கு எம்சிஆர் பகுதியில் காற்று மாசு அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார். டெல்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்த ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை