இந்தியா

50 லட்சம் மதிப்புள்ள கோவில் கிரீடம் திருட்டு - பரபரப்பு CCTV

தந்தி டிவி

பீகாரில் உள்ள கோயிலில், நள்ளிரவில் புகுந்த 2 முகமூடி கொள்ளையர்கள், 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க கிரீடத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

கோபால்கஞ்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள தாவே துர்கா தேவி கோயிலில் இச்சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், திருடர்கள் குறித்து தகவல் கொடுத்தால், ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை