இந்தியா

50 லட்சம் மதிப்புள்ள கோவில் கிரீடம் திருட்டு - பரபரப்பு CCTV

தந்தி டிவி

பீகாரில் உள்ள கோயிலில், நள்ளிரவில் புகுந்த 2 முகமூடி கொள்ளையர்கள், 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க கிரீடத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

கோபால்கஞ்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள தாவே துர்கா தேவி கோயிலில் இச்சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், திருடர்கள் குறித்து தகவல் கொடுத்தால், ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்