இந்தியா

Telungana | ஓடும்போதே தீ பற்றி மொத்தமாக எரிந்த கார்... நொடி பொழுதில் உயிர் தப்பிய திக்திக் சம்பவம்

தந்தி டிவி

ஓடும்போதே தீ பற்றி மொத்தமாக எரிந்த கார்... நொடி பொழுதில் உயிர் தப்பிய திக்திக் சம்பவம்

தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென்று தீப்பற்றி எரிந்தது. நல்வாய்ப்பாக காரில் பயணித்த 3 பேரும் கதவுகளை திறந்து வெளியேறி உயிர் தப்பினர். பின்னர் தகவரலறிந்து சென்ற தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் கார் முழுவதுமாக எரிந்து சேதமான நிலையில், விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை