இந்தியா

செம்மரக்கடத்தல் - தெலுங்கு நடிகர் கைது

திருப்பதி அருகே செம்மரக் கடத்தலில் தொடர்புடைய தெலுங்கு நடிகரை போலீசார் கைதுசெய்தனர்.

தந்தி டிவி

திருப்பதி அருகே செம்மரக் கடத்தலில் தொடர்புடைய தெலுங்கு நடிகரை போலீசார் கைதுசெய்தனர். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான ஹரி மீது செம்மரக்கட்டத்தல் தொடர்பாக 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரை தேடும் பணி நடைபெற்ற நிலையில், திருப்பதி நீதிமன்றத்தில் சரணடைய வந்த ஹரியை போலீசார் கைது செய்தனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி