இந்தியா

செம்மரக்கடத்தல் - தெலுங்கு நடிகர் கைது

திருப்பதி அருகே செம்மரக் கடத்தலில் தொடர்புடைய தெலுங்கு நடிகரை போலீசார் கைதுசெய்தனர்.

தந்தி டிவி

திருப்பதி அருகே செம்மரக் கடத்தலில் தொடர்புடைய தெலுங்கு நடிகரை போலீசார் கைதுசெய்தனர். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான ஹரி மீது செம்மரக்கட்டத்தல் தொடர்பாக 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரை தேடும் பணி நடைபெற்ற நிலையில், திருப்பதி நீதிமன்றத்தில் சரணடைய வந்த ஹரியை போலீசார் கைது செய்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை