இந்தியா

தெலங்கானா சுரங்க விபத்து - திக்திக் நொடிகள்... உள்ளே சிக்கியவர்கள் உயிரோடு இருக்க வாய்ப்பில்லையா?

தந்தி டிவி

தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் சுரங்க விபத்து - 8 பேரை மீட்கும் பணி 5-வது நாளாக நடைக்குது - கடந்த 22ம் தேதி, ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய் கட்டுமானப் பணியின்போது சுரங்கப்பாதையின் கூரை இடிந்து விழுந்தது - தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உள்ளிட்ட மீட்புக்குழுவினர், விபத்து நிகழ்ந்த இடத்தில் இரவு-பகலாக முகாமிட்டுள்ளனர் - சுரங்க விபத்து மீட்புப் பணிகளை தெலங்கானா மாநில அமைச்சர் கோமதிரெட்டி வெங்கட் ரெட்டி (Komatireddy Venkat Reddy) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் - 8 பேரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என அவர் சொல்றார்

DMK Congress Alliance | "100 சதவீதம் கூட்டணி உறுதி" - `ப.சி’வர காரணம் என்ன?

DMK Congress Alliance | காங்., நீடிக்குமா? விலகுமா? - மொத்த களமும் திக்..திக்.. தருணத்தில்

CM Stalin | VCK | "ரகசியத்தை வெளிப்படையாக பேச முடியாது"- திருமா பேச்சால் அதிரடி திருப்பம்

DMK Congress Allianceஎன்ட்ரி கொடுக்கும் சோனியாகாந்தி - இன்றே ஒரு முடிவை நோக்கி திமுக, காங்., கூட்டணி

DMK | Congress | ``முக்கிய கட்டத்திற்கு வந்த காங்கிரஸ், திமுக உறவு’’