இந்தியா

ரயில்நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை

தெலங்கானா மாநிலம் செகந்திரபாத், ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
தெலங்கானா மாநிலம் செகந்திரபாத், ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இறுதியில், வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என உறுதி செய்யப்பட்டது. தொலைபேசியில் மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்