இந்தியா

ரயில்நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை

தெலங்கானா மாநிலம் செகந்திரபாத், ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
தெலங்கானா மாநிலம் செகந்திரபாத், ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இறுதியில், வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என உறுதி செய்யப்பட்டது. தொலைபேசியில் மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்