இந்தியா

பூமிக்குள் துடிக்கும் 8 உயிர்கள் தற்போதைய நிலை என்ன ?

தந்தி டிவி

தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில், நீர்பாசனத்திற்காக தோண்டப்பட்ட சுரங்கத்திற்குள் 8 பேர் சிக்கிய நிலையில், மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. திடீரென்று சுரங்கத்தில் மண்சரிவு ஏற்பட்டு இரண்டு பொறியாளர்கள் உட்பட எட்டு பேர் சிக்கினர். இதையடுத்து தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் சுமார் 300 பேர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், ராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்