இந்தியா

பூமிக்குள் துடிக்கும் 8 உயிர்கள் தற்போதைய நிலை என்ன ?

தந்தி டிவி

தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில், நீர்பாசனத்திற்காக தோண்டப்பட்ட சுரங்கத்திற்குள் 8 பேர் சிக்கிய நிலையில், மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. திடீரென்று சுரங்கத்தில் மண்சரிவு ஏற்பட்டு இரண்டு பொறியாளர்கள் உட்பட எட்டு பேர் சிக்கினர். இதையடுத்து தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் சுமார் 300 பேர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், ராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்