இந்தியா

பூமிக்குள் துடிக்கும் 8 உயிர்கள் தற்போதைய நிலை என்ன ?

தந்தி டிவி

தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில், நீர்பாசனத்திற்காக தோண்டப்பட்ட சுரங்கத்திற்குள் 8 பேர் சிக்கிய நிலையில், மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. திடீரென்று சுரங்கத்தில் மண்சரிவு ஏற்பட்டு இரண்டு பொறியாளர்கள் உட்பட எட்டு பேர் சிக்கினர். இதையடுத்து தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் சுமார் 300 பேர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், ராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்