இந்தியா

பூமிக்குள் துடிக்கும் 8 உயிர்கள் தற்போதைய நிலை என்ன ?

தந்தி டிவி

தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில், நீர்பாசனத்திற்காக தோண்டப்பட்ட சுரங்கத்திற்குள் 8 பேர் சிக்கிய நிலையில், மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. திடீரென்று சுரங்கத்தில் மண்சரிவு ஏற்பட்டு இரண்டு பொறியாளர்கள் உட்பட எட்டு பேர் சிக்கினர். இதையடுத்து தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் சுமார் 300 பேர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், ராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ