இந்தியா

தெலங்கானா : பக்கத்து வீட்டுக்காரர் மீது ஏகே47 துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு

தெலங்கானா மாநிலம் சித்தி பேட்டா மாவட்டத்தில் பக்கத்து வீட்டுக்காரரை, ஏகே47 துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி

தெலங்கானா மாநிலம் சித்தி பேட்டா மாவட்டத்தில் பக்கத்து வீட்டுக்காரரை, ஏகே47 துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சதானந்தம் என்பவருக்கும், அவரது வீட்டின் அருகில் உள்ள கங்கராஜூ என்பவருக்கும் கடந்த ஒரு வாரமாக வீட்டு மத்தியில் உள்ள சுவர் காரணமாக, தகராறு இருந்துள்ளது. நேற்று இரவு வாக்குவாதம் முற்றி கைகலப்பான நிலையில், இன்று காலை, கங்கராஜூ, ஏகே47 துப்பாக்கியால், சதானந்தம் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் சதானந்தம் மற்றும் குடும்பத்தினர் தப்பித்த நிலையில், ஏகே47 துப்பாக்கி எப்படி கங்கராஜூவுக்கு கிடைத்தது என்பது தொடர்பாக, போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ