இந்தியா

"தற்காப்பு கலைகள் பெண்களுக்கு மிக மிக அவசியம்" - தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

தற்காப்பு கலைகள் பெண்களுக்கு மிக மிக அவசியம் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தற்காப்பு கலைகள் பெண்களுக்கு மிக மிக அவசியம் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். எத்திராஜ் கல்லூரி கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று பேசிய அவர், கராத்தே மட்டுமல்லாது பாரம்பரிய கலைகளான சிலம்பம், களரி போன்றவற்றையும் பெண்கள் கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு