இந்தியா

தெலங்கானா உதயமான தினம் இன்று... வண்ணம் பூசி ஜொலித்த ஐதராபாத் நகரம்

தெலுங்கானா மாநிலம் உதயமான தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

தந்தி டிவி
தெலுங்கானா மாநிலம் உதயமான தினம் இன்று கொண்டாடப்படுகிறது. பல ஆண்டுகளாக தனி மாநிலம் கோரி போராட்டம் நடந்த நிலையில், 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2ஆம் தேதி ஆந்திராவில் இருந்து ஒரு பகுதி பிரிக்கப்பட்டு தெலுங்கானா என்ற மாநிலம் உருவாக்கப்பட்டது. அதன் 5ஆம் ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைநகர் ஐதராபாத் நகரம் இரவில் வண்ணமயமாக ஜொலித்தது. சாலையோரங்களில் உள்ள கட்டடங்கள், பூங்காக்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை