இந்தியா

சந்திரசேகர ராவ் தொடங்கிய 5 நாள் மகா யாகம்

தேசிய அரசியலில் வெற்றிபெற மகாசண்டி யாகம்

தந்தி டிவி
தேசிய அரசியலில் தமது முயற்சிகள் வெற்றிபெற வேண்டி, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் 5 நாள் மகா சண்டியாகத்தை தொடங்கியுள்ளார். அவர், ராசி, நாள், நட்சத்திரம், நல்ல நேரம் என பஞ்சாங்கம் பார்த்து வேலைகளை தொடங்குவதை வழக்கமாக கொண்டவர். தற்போது தேசிய அரசியலில் 3-வது கூட்டணி அமைக்க தான் எடுத்துள்ள முயற்சி வெற்றிபெற வேண்டி, 5 நாள் மகா சண்டியாகத்தை தொடங்கியுள்ளார். எர்ரவள்ளியில் உள்ள தமது பண்ணையில் 300 வேத விற்பன்னர்கள் மந்திரங்களை முழங்க, இதில் குடும்பத்தினர் மற்றும் நெரு​ங்கிய நண்பர்கள் மட்டும் பங்கேற்றுள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ