இந்தியா

சந்திரசேகர ராவ் தொடங்கிய 5 நாள் மகா யாகம்

தேசிய அரசியலில் வெற்றிபெற மகாசண்டி யாகம்

தந்தி டிவி
தேசிய அரசியலில் தமது முயற்சிகள் வெற்றிபெற வேண்டி, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் 5 நாள் மகா சண்டியாகத்தை தொடங்கியுள்ளார். அவர், ராசி, நாள், நட்சத்திரம், நல்ல நேரம் என பஞ்சாங்கம் பார்த்து வேலைகளை தொடங்குவதை வழக்கமாக கொண்டவர். தற்போது தேசிய அரசியலில் 3-வது கூட்டணி அமைக்க தான் எடுத்துள்ள முயற்சி வெற்றிபெற வேண்டி, 5 நாள் மகா சண்டியாகத்தை தொடங்கியுள்ளார். எர்ரவள்ளியில் உள்ள தமது பண்ணையில் 300 வேத விற்பன்னர்கள் மந்திரங்களை முழங்க, இதில் குடும்பத்தினர் மற்றும் நெரு​ங்கிய நண்பர்கள் மட்டும் பங்கேற்றுள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்