இந்தியா

சந்திரசேகர ராவ் தொடங்கிய 5 நாள் மகா யாகம்

தேசிய அரசியலில் வெற்றிபெற மகாசண்டி யாகம்

தந்தி டிவி
தேசிய அரசியலில் தமது முயற்சிகள் வெற்றிபெற வேண்டி, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் 5 நாள் மகா சண்டியாகத்தை தொடங்கியுள்ளார். அவர், ராசி, நாள், நட்சத்திரம், நல்ல நேரம் என பஞ்சாங்கம் பார்த்து வேலைகளை தொடங்குவதை வழக்கமாக கொண்டவர். தற்போது தேசிய அரசியலில் 3-வது கூட்டணி அமைக்க தான் எடுத்துள்ள முயற்சி வெற்றிபெற வேண்டி, 5 நாள் மகா சண்டியாகத்தை தொடங்கியுள்ளார். எர்ரவள்ளியில் உள்ள தமது பண்ணையில் 300 வேத விற்பன்னர்கள் மந்திரங்களை முழங்க, இதில் குடும்பத்தினர் மற்றும் நெரு​ங்கிய நண்பர்கள் மட்டும் பங்கேற்றுள்ளனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்