இந்தியா

திடீரென சரிந்து விழுந்த கட்டடம் - துடிதுடித்து பலியான 6 பேர்

தந்தி டிவி

தெலங்கானாவில் ஏற்பட்ட கட்டிட விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் பத்ராச்சலம் பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி அலுவலகம் அருகே கட்டிட பணி நடந்து வந்தது. ஏற்கனவே கட்டப்பட்ட கட்டிடத்தின் மீது நான்கு மாடிகளை கொண்ட புதிய கட்டிடம் அமைக்கும் பணி நடைபெற்ற நிலையில், அக்கட்டிடம் திடீரென சரிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்