இந்தியா

TELANGANA || மனதில் ஈரம் இல்லாத தாய் - துடிதுடித்து பலியான மகள்

தந்தி டிவி

ஹைதராபாத்தில் ஏழு வயது மகளை மாடியில் இருந்து தூக்கி வீசி தாய் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வசந்தபுரி காலனியில் வசித்து வரும் மோனாலிசா என்பவர், தனது எழு வயது மகளை கொடுரமான முறையில் கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக தாயை கைது செய்த போலீசார், சிறுமியை கொலை செய்ததற்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெற்ற தாயே மகளை கொலை செய்த சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சி ஆழ்த்தியுள்ளது. 

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ