இந்தியா

TELANGANA || மனதில் ஈரம் இல்லாத தாய் - துடிதுடித்து பலியான மகள்

தந்தி டிவி

ஹைதராபாத்தில் ஏழு வயது மகளை மாடியில் இருந்து தூக்கி வீசி தாய் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வசந்தபுரி காலனியில் வசித்து வரும் மோனாலிசா என்பவர், தனது எழு வயது மகளை கொடுரமான முறையில் கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக தாயை கைது செய்த போலீசார், சிறுமியை கொலை செய்ததற்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெற்ற தாயே மகளை கொலை செய்த சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சி ஆழ்த்தியுள்ளது. 

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு