இந்தியா

TELANGANA || மனதில் ஈரம் இல்லாத தாய் - துடிதுடித்து பலியான மகள்

தந்தி டிவி

ஹைதராபாத்தில் ஏழு வயது மகளை மாடியில் இருந்து தூக்கி வீசி தாய் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வசந்தபுரி காலனியில் வசித்து வரும் மோனாலிசா என்பவர், தனது எழு வயது மகளை கொடுரமான முறையில் கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக தாயை கைது செய்த போலீசார், சிறுமியை கொலை செய்ததற்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெற்ற தாயே மகளை கொலை செய்த சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சி ஆழ்த்தியுள்ளது. 

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்