இந்தியா

வரும் 17 முதல் தேஜாஸ் ரயில் சேவை - ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தகவல்

வரும் 17 முதல் தேஜாஸ் ரயில் சேவை தொடங்க உள்ளதாக, ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

வரும் 17 முதல் தேஜாஸ் ரயில் சேவை தொடங்க உள்ளதாக, ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். லக்னோ, புதுடெல்லி மற்றும் அகமதாபாத், மும்பை இடையே இயக்கப்படும் இந்த ரயில்கள் வரும் 17 ஆம் தேதி முதல் பயணிகள் வசதிக்காக இயக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மும்பை அந்தேரியில் வரும் 17 ஆம் தேதி முதல் இந்த ரயில் நின்று செல்லும் எனவும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்