இந்தியா

வரும் 17 முதல் தேஜாஸ் ரயில் சேவை - ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தகவல்

வரும் 17 முதல் தேஜாஸ் ரயில் சேவை தொடங்க உள்ளதாக, ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

வரும் 17 முதல் தேஜாஸ் ரயில் சேவை தொடங்க உள்ளதாக, ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். லக்னோ, புதுடெல்லி மற்றும் அகமதாபாத், மும்பை இடையே இயக்கப்படும் இந்த ரயில்கள் வரும் 17 ஆம் தேதி முதல் பயணிகள் வசதிக்காக இயக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மும்பை அந்தேரியில் வரும் 17 ஆம் தேதி முதல் இந்த ரயில் நின்று செல்லும் எனவும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்