இந்தியா

ஆசிரியர்கள் கலந்தாய்வில் வெளிப்படைத்தன்மை இல்லை - ஆசிரியர் முன்னேற்ற சங்கம் புகார்

ஆசிரியர்கள் கலந்தாய்வில் வெளிப்படைத்தன்மை இல்லை - ஆசிரியர் முன்னேற்ற சங்கம் புகார்

தந்தி டிவி
பள்ளி கல்வித்துறையில் ஆசிரியர்கள் இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு தொடர்பான கலந்தாய்வு கடந்த 22 ம் தேதியுடன் முடிந்தது. இந்நிலையில் கலந்தாய்வில் ஆரம்பத்தில் இருந்த வெளிப்படைதன்மை, கடைசியில் இல்லை என ஆசிரியர் முன்னேற்ற சங்கம் புகார் தெரிவித்துள்ளது. பல மாவட்டங்களில் காலியிடங்கள் மறைக்கப்பட்டதாக அச்சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்