இந்தியா

ஆசிரியர்கள் கலந்தாய்வில் வெளிப்படைத்தன்மை இல்லை - ஆசிரியர் முன்னேற்ற சங்கம் புகார்

ஆசிரியர்கள் கலந்தாய்வில் வெளிப்படைத்தன்மை இல்லை - ஆசிரியர் முன்னேற்ற சங்கம் புகார்

தந்தி டிவி
பள்ளி கல்வித்துறையில் ஆசிரியர்கள் இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு தொடர்பான கலந்தாய்வு கடந்த 22 ம் தேதியுடன் முடிந்தது. இந்நிலையில் கலந்தாய்வில் ஆரம்பத்தில் இருந்த வெளிப்படைதன்மை, கடைசியில் இல்லை என ஆசிரியர் முன்னேற்ற சங்கம் புகார் தெரிவித்துள்ளது. பல மாவட்டங்களில் காலியிடங்கள் மறைக்கப்பட்டதாக அச்சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை