இந்தியா

ஆசிரியர் தகுதி தேர்வு எழுத குழந்தைகளுடன் வந்த பெண்கள் : பொறுப்பாக கவனித்துக் கொண்ட பாதுகாப்பு போலீசார்

ஆசிரியர் தேர்வு எழுத வந்த பெண்களின் குழந்தைகளை போலீசார் பார்த்துக் கொண்ட சம்பவம் அசாமில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி
ஆசிரியர் தேர்வு எழுத வந்த பெண்களின் குழந்தைகளை போலீசார் பார்த்துக் கொண்ட சம்பவம் அசாமில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் அசாம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளன. அங்குள்ள திஸ்பூர் என்கிற பகுதியில் உள்ள தேர்வு மையத்தில் இந்த நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை