இந்தியா

12,000 பேர் வேலையை பறித்து வீட்டிற்கு அனுப்ப `TCS' முடிவு - பீதியில் IT ஊழியர்கள்

தந்தி டிவி

இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் 2026 ஆம் நதியாண்டில் தனது பணியாளர்களில் இரண்டு சதவீதம் பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைzயின் மூலம் அந்நிறுவனத்தில் பணியாற்றி வரும் 12 ஆயிரம் பேர் வேலையை இழக்க உள்ளனர். இந்தப் பணி நீக்க நடவடிக்கை மார்ச் 2026 வரை மேற்கோள்ளப்படும் என்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பெரிய அளவில் பயன்படுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் டிசிஎஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்