இந்தியா

12,000 பேர் வேலையை பறித்து வீட்டிற்கு அனுப்ப `TCS' முடிவு - பீதியில் IT ஊழியர்கள்

தந்தி டிவி

இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் 2026 ஆம் நதியாண்டில் தனது பணியாளர்களில் இரண்டு சதவீதம் பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைzயின் மூலம் அந்நிறுவனத்தில் பணியாற்றி வரும் 12 ஆயிரம் பேர் வேலையை இழக்க உள்ளனர். இந்தப் பணி நீக்க நடவடிக்கை மார்ச் 2026 வரை மேற்கோள்ளப்படும் என்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பெரிய அளவில் பயன்படுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் டிசிஎஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே