இந்தியா

எஸ்.வி.சேகருக்கு ஜாமின் - ஜூலை 18ஆம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவு

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில், நடிகர் எஸ்.வி. சேகருக்கு, ஜாமின் வழங்கப்பட்டுள்ளது

தந்தி டிவி

எஸ்.வி.சேகர் மீது 4 பிரிவுகளில், சென்னை மத்திய குற்றபிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதையடுத்து, முன் ஜாமின் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில், எஸ்.வி.சேகர் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில், தாக்கல் செய்யப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால், சென்னை எழும்பூரில் உள்ள தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று எஸ்.வி.சேகர் ஆஜரானார். அப்போது, எஸ்.வி.சேகருக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம், ஜூலை 18ம் தேதி மீண்டும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்