Suresh Gopi | Keralam | மத்திய அமைச்சர் வரும் போது கூட்ட நெரிசல்..சட்டென அமைச்சர் எடுத்த முடிவு கேரள மாநிலம் ஆலப்புழாவில், கூட்ட நெரிசல் காரணமாக மத்திய அமைச்சர் சுரேஷ்கோபி ஆட்டோவில் பயணம் செய்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பிரபல கடை திறப்பு விழாவில் பங்கேற்க வந்த அவரின் அரசு வாகனம் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள், கூட்ட நெரிசலில் சிக்கியதால் முன்னேற முடியவில்லை