இந்தியா

"சபரிமலையின் புனிதத்தை கெடுப்பவர்களை ஐயப்பன் தண்டிப்பார்" - மலையாள நடிகர் சுரேஷ்கோபி கருத்து

சபரிமலையின் புனிதத்தை கெடுக்க நினைப்பவர்களை ஐயப்பன் தண்டிப்பார் என்று மலையாள நடிகரும், பாஜக எம்பியுமான சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
சபரிமலையின் புனிதத்தை கெடுக்க நினைப்பவர்களை ஐயப்பன் தண்டிப்பார் என்று மலையாள நடிகரும், பாஜக எம்பியுமான சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார். சுசீந்திரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சபரிமலை விவகாரத்தில் நீதிமன்றம் சரியான முடிவை அறிவிக்கவில்லை என்று கூறினார். தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் சுசீந்திரம் தாணுமாலையன் கோவில் அருகே 3 லட்சம் ரூபாய் செலவில் உயர் மின்கோபுரம் அமைக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும் சுரேஷ் கோபி தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை