இந்தியா

#Breaking : "குடியுரிமை சட்டத்திற்கு தடை..?" - CAA விவகாரம் - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

"குடியுரிமை சட்டத்திற்கு தடை கோரி 20 இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன"/இடையீட்டு மனுக்களுக்கு பதில் அளிக்க அவகாசம் தேவை - மத்திய அரசு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா/அப்படி என்றால் புதிய சட்டத்தின் கீழ் யாருக்கும் குடியுரிமை வழங்க மாட்டோம் என மத்திய அரசு உறுதி அளிக்கட்டும் - மனுதாரர் தரப்பு

/"குடியுரிமை சட்டத்தை எதிர்த்த 236 மனுக்களில் எத்தனை மனுக்களுக்கு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளோம்?"/உத்தரவிடாத மனுக்களுக்கும் உத்தரவிட வேண்டியுள்ளது - தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் //கோப்புக்காட்சி/4/குடியுரிமை சட்டத்திற்கு தடை கோரி வழக்கு - உத்தரவு

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை