இந்தியா

தமிழக திட்டத்துக்கு எதிராக வழக்கு.. கர்நாடகாவின் கோரிக்கையை ஏற்ற சுப்ரீம் கோர்ட்

தந்தி டிவி

தமிழக திட்டத்துக்கு எதிராக வழக்கு.. கர்நாடகாவின் கோரிக்கையை ஏற்ற சுப்ரீம் கோர்ட்

காவிரி- குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிரான கர்நாடகத்தின் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. கடந்த விசாரணையின்போது, வழக்கு தொடர்பாக விசாரிக்க வேண்டிய கேள்விகள் குறித்தும், இடைக்கால உத்தரவுகள் குறித்தும் முடிவு செய்ய உள்ளதாக கூறி விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர். இன்றைய விசாரணையின்போது, கர்நாடகத்தில் தேர்தல் நடைபெறுவதால் ஆவணங்களை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், ஆவணங்களை தாக்கல் செய்ய கர்நாடகத்துக்கு அளித்த அவகாசத்தை ஜூலை 12 வரை நீட்டித்து, விசாரணையை ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?