இந்தியா

தமிழக திட்டத்துக்கு எதிராக வழக்கு.. கர்நாடகாவின் கோரிக்கையை ஏற்ற சுப்ரீம் கோர்ட்

தந்தி டிவி

தமிழக திட்டத்துக்கு எதிராக வழக்கு.. கர்நாடகாவின் கோரிக்கையை ஏற்ற சுப்ரீம் கோர்ட்

காவிரி- குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிரான கர்நாடகத்தின் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. கடந்த விசாரணையின்போது, வழக்கு தொடர்பாக விசாரிக்க வேண்டிய கேள்விகள் குறித்தும், இடைக்கால உத்தரவுகள் குறித்தும் முடிவு செய்ய உள்ளதாக கூறி விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர். இன்றைய விசாரணையின்போது, கர்நாடகத்தில் தேர்தல் நடைபெறுவதால் ஆவணங்களை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், ஆவணங்களை தாக்கல் செய்ய கர்நாடகத்துக்கு அளித்த அவகாசத்தை ஜூலை 12 வரை நீட்டித்து, விசாரணையை ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை