இந்தியா

தமிழக திட்டத்துக்கு எதிராக வழக்கு.. கர்நாடகாவின் கோரிக்கையை ஏற்ற சுப்ரீம் கோர்ட்

தந்தி டிவி

தமிழக திட்டத்துக்கு எதிராக வழக்கு.. கர்நாடகாவின் கோரிக்கையை ஏற்ற சுப்ரீம் கோர்ட்

காவிரி- குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிரான கர்நாடகத்தின் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. கடந்த விசாரணையின்போது, வழக்கு தொடர்பாக விசாரிக்க வேண்டிய கேள்விகள் குறித்தும், இடைக்கால உத்தரவுகள் குறித்தும் முடிவு செய்ய உள்ளதாக கூறி விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர். இன்றைய விசாரணையின்போது, கர்நாடகத்தில் தேர்தல் நடைபெறுவதால் ஆவணங்களை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், ஆவணங்களை தாக்கல் செய்ய கர்நாடகத்துக்கு அளித்த அவகாசத்தை ஜூலை 12 வரை நீட்டித்து, விசாரணையை ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்