இந்தியா

கவலையோடு கடிதம் எழுதிய சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி | supremecourt

தந்தி டிவி

விசாரணை நிறைவடைந்து பல மாதங்களாகியும் தீர்ப்பளிக்காமல் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கவலை தெரிவித்துள்ளார். இவ்வாறு தாமதமாக தீர்ப்பளிப்பது நீதித் துறையை பாதிக்கிறது எனவும் சந்திரசூட் தெரிவித்துள்ளார். பல வழக்குகள் விசாரிக்கப்பட்டு 10 மாதங்கள் ஆகியும் தீர்ப்பு அளிக்கப்படாமல் இருந்தன. இந்த விவகாரம் தொடர்பாக, 3 மாதங்கள் கடந்தும் தீர்ப்புகள் அளிக்கப்படாத விவரமறிந்து உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கடிதம் எழுதியபின் பல தீர்ப்புகள் அளிக்கப்பட்டன.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி