இந்தியா

கவலையோடு கடிதம் எழுதிய சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி | supremecourt

தந்தி டிவி

விசாரணை நிறைவடைந்து பல மாதங்களாகியும் தீர்ப்பளிக்காமல் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கவலை தெரிவித்துள்ளார். இவ்வாறு தாமதமாக தீர்ப்பளிப்பது நீதித் துறையை பாதிக்கிறது எனவும் சந்திரசூட் தெரிவித்துள்ளார். பல வழக்குகள் விசாரிக்கப்பட்டு 10 மாதங்கள் ஆகியும் தீர்ப்பு அளிக்கப்படாமல் இருந்தன. இந்த விவகாரம் தொடர்பாக, 3 மாதங்கள் கடந்தும் தீர்ப்புகள் அளிக்கப்படாத விவரமறிந்து உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கடிதம் எழுதியபின் பல தீர்ப்புகள் அளிக்கப்பட்டன.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு