இந்தியா

கொரோனா தடுப்பூசியால் மரணம்? இழப்பீடு தொகை - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தந்தி டிவி

கொரோனா தடுப்பூசியால் மரணம்? இழப்பீடு தொகை - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

கொரோனா தடுப்பூசி மரணங்கள், பக்க விளைவுகளுக்கு இழப்பீடு வழங்கும் கொள்கையை வகுக்க முடியுமா என்பதை ஆராயுமாறு, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கேரளாவை சேர்ந்த பெண், தனது கணவர் கொரோனா தடுப்பூசியால் இறந்ததாகவும், இழப்பீடு வழங்குமாறும் தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணையில், உச்சநீதிமன்றம் இதை வலியுறுத்தியுள்ளது. 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை