இந்தியா

கொரோனா தடுப்பூசியால் மரணம்? இழப்பீடு தொகை - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தந்தி டிவி

கொரோனா தடுப்பூசியால் மரணம்? இழப்பீடு தொகை - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

கொரோனா தடுப்பூசி மரணங்கள், பக்க விளைவுகளுக்கு இழப்பீடு வழங்கும் கொள்கையை வகுக்க முடியுமா என்பதை ஆராயுமாறு, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கேரளாவை சேர்ந்த பெண், தனது கணவர் கொரோனா தடுப்பூசியால் இறந்ததாகவும், இழப்பீடு வழங்குமாறும் தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணையில், உச்சநீதிமன்றம் இதை வலியுறுத்தியுள்ளது. 

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?