இந்தியா

கொரோனா தடுப்பூசியால் மரணம்? இழப்பீடு தொகை - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தந்தி டிவி

கொரோனா தடுப்பூசியால் மரணம்? இழப்பீடு தொகை - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

கொரோனா தடுப்பூசி மரணங்கள், பக்க விளைவுகளுக்கு இழப்பீடு வழங்கும் கொள்கையை வகுக்க முடியுமா என்பதை ஆராயுமாறு, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கேரளாவை சேர்ந்த பெண், தனது கணவர் கொரோனா தடுப்பூசியால் இறந்ததாகவும், இழப்பீடு வழங்குமாறும் தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணையில், உச்சநீதிமன்றம் இதை வலியுறுத்தியுள்ளது. 

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்