இந்தியா

மத்திய அரசு கொண்டு வந்த புது சட்டத்திற்கு எதிராக மனு.. கடுமை காட்டிய உச்ச நீதிமன்றம்

தந்தி டிவி

திருத்தப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் அமலுக்கு வருவதாகவும் பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவு 106(2) மட்டும் தற்போது நிறுத்திவைக்கப்பட்டு உள்ளதாகவும் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வழக்கறிஞர் விஷால்திவாரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பேலா திரிவேதி, பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது எனத் தெரிவித்து, மனுவைத் திரும்ப பெற அனுமதி அளித்து தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்