இந்தியா

Supreme Court | நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் எரிந்த விவகாரம்-அதிரடியாக சொன்ன சுப்ரீம் கோர்ட்

தந்தி டிவி

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கட்டு கட்டாக பணம் மீட்கப்பட்ட விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

நீதிபதிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யக் கோரி உச்சநீதி மன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி அபய் எஸ் ஒகா இந்த விவகாரத்தில் உரிய சட்ட விதிகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பின்பற்றி உள்ளதாகவும், விசாரணை அறிக்கையை பிரதமருக்கும், குடியரசுத் தலைவருக்கும் அனுப்பி வைத்துள்ளதால் வழக்கு பதிய கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

TVK Vijay Chennai Campaign | துணை முதல்வர் உதயநிதி தொகுதியில் களமிறங்கும் விஜய்

CM Stalin | DMK | Durai Murugan | "ஆருயிர் அண்ணன் துரைமுருகன்..." - தொடர்ந்து புகழ்ந்த CM ஸ்டாலின்

Bihar | NitishKumar | Samrat Choudhary | பீகார் முதல்வரானார் சாம்ராட் சவுத்ரி

Vedanta Accident | வேதாந்தாவில் கோர விபத்து.. 9 பேர் பரிதாப பலி

ECI | TN Election | Politics | "நாளை மறுநாள்.." வெளியான முக்கிய அறிவிப்பு