இந்தியா

திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த ரஞ்சன் கோகாய்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், குடும்பத்தினருடன் திருப்பதியில் பத்மாவதி தாயாரை தரிசித்தார்.

தந்தி டிவி
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், குடும்பத்தினருடன் திருப்பதியில் பத்மாவதி தாயாரை தரிசித்தார். இன்று மாலை சிறப்பு விமானம் மூலம் திருப்பதி வந்த அவர், பத்மாவதி தாயார் கோவிலுக்கு குடும்பத்தாருடன் சென்றார். அங்கு தேவஸ்தான அதிகாரிகள் அவரை வரவேற்று, பட்டு வஸ்திரம் சமர்ப்பித்து பிரசாதங்களை வழங்கினர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்