இந்தியா

திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த ரஞ்சன் கோகாய்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், குடும்பத்தினருடன் திருப்பதியில் பத்மாவதி தாயாரை தரிசித்தார்.

தந்தி டிவி
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், குடும்பத்தினருடன் திருப்பதியில் பத்மாவதி தாயாரை தரிசித்தார். இன்று மாலை சிறப்பு விமானம் மூலம் திருப்பதி வந்த அவர், பத்மாவதி தாயார் கோவிலுக்கு குடும்பத்தாருடன் சென்றார். அங்கு தேவஸ்தான அதிகாரிகள் அவரை வரவேற்று, பட்டு வஸ்திரம் சமர்ப்பித்து பிரசாதங்களை வழங்கினர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்