இந்தியா

Supreme Court | Cough Syrup | குழந்தைகளின் உயிரைக் குடித்த இருமல் மருந்து விவகாரம் - கோர்ட் அதிரடி

குழந்தைகளின் உயிரைக் குடித்த இருமல் மருந்து விவகாரம் - கோர்ட் அதிரடி

thanthitv

Supreme Court | Cough Syrup | குழந்தைகளின் உயிரைக் குடித்த இருமல் மருந்து விவகாரம் - கோர்ட் அதிரடி தரமற்ற இருமல் மருந்து விவகாரம்- மத்திய அரசுக்கு நோட்டீஸ் தரக்குறைவான இருமல் மருந்து விவகாரத்தில் நீதிமன்ற கண்காணிப்பின்கீழ், விசாரணை கோரிய மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாராவில் தரக்குறைவான இருமல் மருந்து உட்கொண்டதாக குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த மருந்து ஆலையின் பெயரும் அடிபட்டது குறிப்பிடத்தக்கது.

BREAKING || எஸ்.பி முத்துராமனுக்கு தமிழக அரசு விருது

Breaking | NIA | பயங்கரவாதி அபூபக்கர் சித்திக் மீது NIA பரபரப்பு குற்றப்பத்திரிகை

Breaking | U19 Worldcup | India | 6வது முறையாக உலகக்கோப்பையை தட்டித்தூக்கிய இந்தியா

BREAKING || "NDA-வில் கைகோர்க்கும் மேலும் பலர்" - புது டீமை உருவாக்கிய நயினார் நாகேந்திரன்

Breaking | Parasakthi | பராசக்தி OTT ரிலீஸ் தடை? | கதை திருட்டு வழக்கில் ஹைகோர்ட் அதிரடி