இந்தியா

விடைபெற்றார், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் - ரஞ்சன் கோகோய்க்கு பிரிவு உபசார விழா

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு, டெல்லியில் பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.

தந்தி டிவி

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு, டெல்லியில் பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. இந்த விழாவில், நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். வரும் 17-ம் தேதி தான், ரஞ்சன் கோகோய் அதிகாரப்பூர்வமாக பணி ஓய்வு பெறுகிறார். ஆனால், சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு கடைசி பணிநாள். வழக்கம் போல் இன்று வழக்குகளை விசாரித்த பின்னர், அவருக்கு பிரிவு உபசார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் நினைவுப்பரிவு வழங்கி, வழியனுப்பி வைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்