இந்தியா

தங்கள் உத்தரவையே விமர்சித்த ஐகோர்ட் ஜட்ஜ்.. உச்ச நீதிமன்றம் எடுத்த எதிர்பாரா முடிவு

தந்தி டிவி

அவதூறு வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் விதித்த இடைக்கால உத்தரவு குறித்து பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதி ராஜ்வீர் ஷெராவத் விமர்சித்த நிலையில், இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் தானாக முன் வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர். கவாய், சூர்யகாந்த், ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்