இந்தியா

இந்தியாவுக்கு இலங்கையில் இருந்து வந்த ஆதரவு - பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி

தந்தி டிவி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே, வி.ஐ.பி. தரிசனம் மூலம், சுவாமி தரிசனம் செய்தார். கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாயக்க மண்டபத்தில், வேத ஆசீர்வாதங்கள் முழங்க, தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோத்தபய ராஜபக்சே, பஹல்காம் தீவிரவாத தாக்குதல் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். இலங்கை - இந்தியா எப்போதும் போல் நட்புறவோடு இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்