இந்தியா

இந்தியாவுக்கு இலங்கையில் இருந்து வந்த ஆதரவு - பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி

தந்தி டிவி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே, வி.ஐ.பி. தரிசனம் மூலம், சுவாமி தரிசனம் செய்தார். கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாயக்க மண்டபத்தில், வேத ஆசீர்வாதங்கள் முழங்க, தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோத்தபய ராஜபக்சே, பஹல்காம் தீவிரவாத தாக்குதல் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். இலங்கை - இந்தியா எப்போதும் போல் நட்புறவோடு இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை