இந்தியா

இந்தியாவுக்கு இலங்கையில் இருந்து வந்த ஆதரவு - பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி

தந்தி டிவி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே, வி.ஐ.பி. தரிசனம் மூலம், சுவாமி தரிசனம் செய்தார். கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாயக்க மண்டபத்தில், வேத ஆசீர்வாதங்கள் முழங்க, தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோத்தபய ராஜபக்சே, பஹல்காம் தீவிரவாத தாக்குதல் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். இலங்கை - இந்தியா எப்போதும் போல் நட்புறவோடு இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி