சர்க்கரை ஆலைகளில் நேரில் ஆய்வு.. தேதி குறித்த அரசு அதிகாரிகள்
சர்க்கரை ஆலைகளில் ஆகஸ்ட் 1 முதல் நேரடி ஆய்வு – மத்திய அரசு நடவடிக்கை சர்க்கரை பற்றாக்குறை மற்றும் விலை உயர்வைத் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள சர்க்கரை ஆலைகளில் உள்ள இருப்பைக் கண்டறிய ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 14ஆம் தேதி வரை மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தவுள்ளனர்