இந்தியா

ஏழுமலையானுக்கு இப்படியும் ஒரு தீவிர பக்தரா? - கற்பனைல கூடநினைக்காத காணிக்கை

தந்தி டிவி

திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கம் காணிக்கை

ஆந்திராவில் தொழிலதிபர் ஒருவர் ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கம் காணிக்கை செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிதாக தாம் தொழில் தொடங்கிய நிலையில், அதில் 7 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்ததால் 60 சதவீத பங்கை விற்று தங்க காணிக்கை செய்ய அந்தத் தொழிலதிபர் முடிவு செய்திருப்பதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ஏழுமலையானுக்கு தினமும் 120 கிலோ எடை தங்க ஆபரணங்கள் அலங்கரிக்கப்படுகிறது. அதை விட கூடுதலாக 140 கோடி ரூபாய் மதிப்பில் 121 கிலோ தங்கத்தை அந்த பக்தர் அர்ப்பணிப்பதாக கூறப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்