இந்தியா

ஏழுமலையானுக்கு இப்படியும் ஒரு தீவிர பக்தரா? - கற்பனைல கூடநினைக்காத காணிக்கை

தந்தி டிவி

திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கம் காணிக்கை

ஆந்திராவில் தொழிலதிபர் ஒருவர் ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கம் காணிக்கை செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிதாக தாம் தொழில் தொடங்கிய நிலையில், அதில் 7 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்ததால் 60 சதவீத பங்கை விற்று தங்க காணிக்கை செய்ய அந்தத் தொழிலதிபர் முடிவு செய்திருப்பதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ஏழுமலையானுக்கு தினமும் 120 கிலோ எடை தங்க ஆபரணங்கள் அலங்கரிக்கப்படுகிறது. அதை விட கூடுதலாக 140 கோடி ரூபாய் மதிப்பில் 121 கிலோ தங்கத்தை அந்த பக்தர் அர்ப்பணிப்பதாக கூறப்படுகிறது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"