இந்தியா

ஏழுமலையானுக்கு இப்படியும் ஒரு தீவிர பக்தரா? - கற்பனைல கூடநினைக்காத காணிக்கை

தந்தி டிவி

திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கம் காணிக்கை

ஆந்திராவில் தொழிலதிபர் ஒருவர் ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கம் காணிக்கை செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிதாக தாம் தொழில் தொடங்கிய நிலையில், அதில் 7 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்ததால் 60 சதவீத பங்கை விற்று தங்க காணிக்கை செய்ய அந்தத் தொழிலதிபர் முடிவு செய்திருப்பதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ஏழுமலையானுக்கு தினமும் 120 கிலோ எடை தங்க ஆபரணங்கள் அலங்கரிக்கப்படுகிறது. அதை விட கூடுதலாக 140 கோடி ரூபாய் மதிப்பில் 121 கிலோ தங்கத்தை அந்த பக்தர் அர்ப்பணிப்பதாக கூறப்படுகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்