இந்தியா

பேருந்து மேற்கூரை மீது பயணம், கூச்சலிட்ட கல்லூரி மாணவர்கள்...

சென்னையில் நேற்று, தாம்பரம் - பாரிமுனை வழிதடத்தில் இயக்கப்படும் 21ஜி பேருந்தின் மேற்கூரை மீது கல்லூரி மாணவர்கள் சிலர் அமர்ந்து, கூச்சலிட்டபடியே சென்றனர்.

தந்தி டிவி

சென்னையில் நேற்று, தாம்பரம் - பாரிமுனை வழிதடத்தில் இயக்கப்படும் 21ஜி பேருந்தின் மேற்கூரை மீது கல்லூரி மாணவர்கள் சிலர் அமர்ந்து, கூச்சலிட்டபடியே சென்றனர்.

"கல்லூரி மாணவர்களை பெற்றோர் கண்காணிக்க வேண்டும்" - கிழக்கு மண்டல காவல் இணை ஆணையர்

கல்லூரி மாணவர்கள் வன்முறை பாதைக்கு செல்லாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு இருப்பதாக, சென்னை கிழக்கு மண்டல காவல் இணை ஆணையர் அன்பு தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு போலீசார் மொட்டை அடித்ததாக குற்றச்சாட்டு - "யாரோ செய்த தவறுக்கு, தொடர்பில்லாதவர்களை தண்டிப்பதா...?"

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்