இந்தியா

தண்ணீரை பாதுகாக்க புதிய கண்டுபிடிப்பு

பொறியியல் மாணவர்கள் உருவாக்கிய ஸ்மார்ட் வாஷ்பேசின்

தந்தி டிவி

உத்தர பிரதேச மாநிலம், மொரதாபாத்தில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சேர்ந்து "ஸ்மாட் வாஷ்பேசினை" வடிவமைத்துள்ளனர். இந்த வாஷ்பேசின் மூலம் தண்ணீர் வீணாவதை தடுக்க முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர். வாஷ்பேசின் குழாயில் தண்ணீர் கசிவு ஏற்பட்டால் செல்போனுக்கு குறுந்தகவல்கள் மூலம் எச்சரிக்கும் விதமாக இதனை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்