இந்தியா

தண்ணீரை பாதுகாக்க புதிய கண்டுபிடிப்பு

பொறியியல் மாணவர்கள் உருவாக்கிய ஸ்மார்ட் வாஷ்பேசின்

தந்தி டிவி

உத்தர பிரதேச மாநிலம், மொரதாபாத்தில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சேர்ந்து "ஸ்மாட் வாஷ்பேசினை" வடிவமைத்துள்ளனர். இந்த வாஷ்பேசின் மூலம் தண்ணீர் வீணாவதை தடுக்க முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர். வாஷ்பேசின் குழாயில் தண்ணீர் கசிவு ஏற்பட்டால் செல்போனுக்கு குறுந்தகவல்கள் மூலம் எச்சரிக்கும் விதமாக இதனை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை