இந்தியா

கண்ணாடி குவளைகளில் அமர்ந்து யோகா செய்த மாணவி

உலக யோகா தினம் - சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முயற்சி : கண்ணாடி குவளைகளில் அமர்ந்து யோகா செய்த மாணவி

தந்தி டிவி

உலக யோகா தினம் வரும் 21 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்தல், நீர்நிலைகளை பாதுகாத்தல் என மக்களிடம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாக ஒன்பதாம் வகுப்பு மாணவி கல்பனா, யோகா கலைகள் செய்து அசத்தினார். கண்ணாடி குவளைகளில், அமர்ந்து யோகா செய்து அசத்திய மாணவியை, மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உள்பட பலரும் பாராட்டினர்.

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை