இந்தியா

கிரண்பேடி வெளியேறும் வரை போராட்டம் -காங். கட்சிக்கு நமச்சிவாயம் துரோகம்

பதவி சுகம் அனுபவித்த முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் இழைத்துள்ளதாகவும், கட்சியை விமர்சிக்க அவருக்கு தகுதியில்லை என்றும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

தந்தி டிவி

பதவி சுகம் அனுபவித்த முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் இழைத்துள்ளதாகவும், கட்சியை விமர்சிக்க அவருக்கு தகுதியில்லை என்றும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். அரசுக்கு எதிராக செயல்படுவதாக துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீது குற்றம்சாட்டிய அவர், மணவெளி தொகுதியில் நடந்த கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்றார். அமைச்சர் கந்தசாமி, அரசு கொறடா அனந்தராமன் மற்றும் கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கையெழுத்து போட்டனர். துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை, மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி