இந்தியா

கிரண்பேடி வெளியேறும் வரை போராட்டம் -காங். கட்சிக்கு நமச்சிவாயம் துரோகம்

பதவி சுகம் அனுபவித்த முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் இழைத்துள்ளதாகவும், கட்சியை விமர்சிக்க அவருக்கு தகுதியில்லை என்றும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

தந்தி டிவி

பதவி சுகம் அனுபவித்த முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் இழைத்துள்ளதாகவும், கட்சியை விமர்சிக்க அவருக்கு தகுதியில்லை என்றும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். அரசுக்கு எதிராக செயல்படுவதாக துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீது குற்றம்சாட்டிய அவர், மணவெளி தொகுதியில் நடந்த கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்றார். அமைச்சர் கந்தசாமி, அரசு கொறடா அனந்தராமன் மற்றும் கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கையெழுத்து போட்டனர். துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை, மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ