இந்தியா

"அவை மரபுகளை மீறினால் கடும் நடவடிக்கை" - உறுப்பினர்களுக்கு மாநிலங்களவை தலைவர் எச்சரிக்கை

மாநிலங்களவை மரபுகளை மீறும் உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநிலங்களவை தலைவர் வெங்கைய்ய நாயுடு எச்சரிக்கை செய்தார்.

தந்தி டிவி

மாநிலங்களவை மரபுகளை மீறும் உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநிலங்களவை தலைவர் வெங்கைய்ய நாயுடு எச்சரிக்கை செய்தார். அவைக்கு பதாகைகள் முகமூடி ஏர்-ப்யூரிபையர் போன்றவற்றை கொண்டுவருவது தடை செய்யப்பட்டது என்று உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார்.வரும் காலங்களில் இது போன்ற பொருட்களை கொண்டுவந்து அவையின் மரபுகளை மீறும் உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு