இந்தியா

"அவை மரபுகளை மீறினால் கடும் நடவடிக்கை" - உறுப்பினர்களுக்கு மாநிலங்களவை தலைவர் எச்சரிக்கை

மாநிலங்களவை மரபுகளை மீறும் உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநிலங்களவை தலைவர் வெங்கைய்ய நாயுடு எச்சரிக்கை செய்தார்.

தந்தி டிவி

மாநிலங்களவை மரபுகளை மீறும் உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநிலங்களவை தலைவர் வெங்கைய்ய நாயுடு எச்சரிக்கை செய்தார். அவைக்கு பதாகைகள் முகமூடி ஏர்-ப்யூரிபையர் போன்றவற்றை கொண்டுவருவது தடை செய்யப்பட்டது என்று உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார்.வரும் காலங்களில் இது போன்ற பொருட்களை கொண்டுவந்து அவையின் மரபுகளை மீறும் உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக