இந்தியா

"அவை மரபுகளை மீறினால் கடும் நடவடிக்கை" - உறுப்பினர்களுக்கு மாநிலங்களவை தலைவர் எச்சரிக்கை

மாநிலங்களவை மரபுகளை மீறும் உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநிலங்களவை தலைவர் வெங்கைய்ய நாயுடு எச்சரிக்கை செய்தார்.

தந்தி டிவி

மாநிலங்களவை மரபுகளை மீறும் உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநிலங்களவை தலைவர் வெங்கைய்ய நாயுடு எச்சரிக்கை செய்தார். அவைக்கு பதாகைகள் முகமூடி ஏர்-ப்யூரிபையர் போன்றவற்றை கொண்டுவருவது தடை செய்யப்பட்டது என்று உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார்.வரும் காலங்களில் இது போன்ற பொருட்களை கொண்டுவந்து அவையின் மரபுகளை மீறும் உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்