இந்தியா

முழு அடைப்பு போராட்டம் வாபஸ் : அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு

புதுச்சேரியில் வரும் 27 ஆம் தேதி நடைபெறவிருந்த முழு அடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

தந்தி டிவி

புதுச்சேரியில் வரும் 27 ஆம் தேதி நடைபெறவிருந்த முழு அடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, நலவாரியம் அமைக்க வேண்டும் மற்றும் பண்டிகை கால உதவித்தொகையினை முறையாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதால், அமைச்சரின் உறுதிமொழியை ஏற்று போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்