இந்தியா

முழு அடைப்பு போராட்டம் வாபஸ் : அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு

புதுச்சேரியில் வரும் 27 ஆம் தேதி நடைபெறவிருந்த முழு அடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

தந்தி டிவி

புதுச்சேரியில் வரும் 27 ஆம் தேதி நடைபெறவிருந்த முழு அடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, நலவாரியம் அமைக்க வேண்டும் மற்றும் பண்டிகை கால உதவித்தொகையினை முறையாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதால், அமைச்சரின் உறுதிமொழியை ஏற்று போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்