இந்தியா

3 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு : டிசம்பர் 26-ம் தேதி வங்கிகள் வேலை நிறுத்தம்

3 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் 26-ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போவதாக வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய மன்றம் அறிவித்துள்ளது.

தந்தி டிவி
3 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் 26-ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போவதாக வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய மன்றம் அறிவித்துள்ளது. தேனா வங்கி, விஜயா வங்கி, பாங்க் ஆப் பரோடா ஆகிய 3 வங்கிகளை ஒன்றாக இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அவ்வாறு இணைக்கப்படும் வங்கி, நாட்டிலேயே 3-வது பெரிய வங்கியாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 26-ம் தேதி நடைபெறும் வேலை நிறுத்தத்தில் 9 தொழிற்சங்கங்கள் பஙகேற்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்