இந்தியா

"பொதுமக்களிடம் அத்துமீறினால் கடும் நடவடிக்கை" - கேரள போலீசாருக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை

"பொதுமக்களிடம் அத்துமீறினால் கடும் நடவடிக்கை" - கேரள போலீசாருக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை

தந்தி டிவி

"பொதுமக்களிடம் அத்துமீறினால் கடும் நடவடிக்கை" - கேரள போலீசாருக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை

பொதுமக்களிடம் போலீசார் மென்மையான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும் என்றும், தவறாக நடந்து கொள்ளும் போலீஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.கொச்சி தெற்கு போலீசாரின் நடவடிக்கையை எதிர்த்து எர்ணாகுளத்தை சேர்ந்த ஷைனி சந்தோஷ் என்பவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொதுமக்களை எப்படி கையாள்வது என்பதை காவல்துறை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றும், பல முறை கொடுக்கப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு காவல்த்துறையினர் இணங்கவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. மேலும் பொதுமக்களிடம் அத்துமீறும் போலீஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உயர் அதிகாரிகள் இந்த விவகாரத்தை, சரியாக கையாள்வதை உறுதி செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி