இந்தியா

பாலக்காடு அருகே மரநாயை சுத்துப்போட்டு கடித்த தெரு நாய்கள்...

தந்தி டிவி

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு நகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதியில் இரவு நேரத்தில் வந்த மரநாய் ஒன்றை தெருநாய்கள் ஒன்றுகூடி கடித்து குதறும் வீடியோ வைரல்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு நகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிக்குள் நேற்று இரவு நேரத்தில் மரநாய் ஒன்று வந்துள்ளது இதனை அந்த பகுதிகளில் சுற்றி திரிந்த தெருநாய்கள் பார்த்து அதனை பின்தொடர்ந்து விரட்டி சென்று துரத்தி பிடித்து கூட்டாக கடித்து குதறி உள்ளன தற்போது இது சம்பந்தமான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி