இந்தியா

8 ஆவது நாளாக விடிய விடிய வாகன சோதனை, இனியும் தொடரும் - ஏ.கே.விஸ்வநாதன் பேட்டி

8 ஆவது நாளாக விடிய விடிய வாகன சோதனை : வாகன சோதனையில் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்"

தந்தி டிவி

சென்னையில் எட்டாவது நாளாக நேற்றும் காவல்துறையினர் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். குற்றங்களை குறைக்கவும், ரவுடிகளின் நடமாட்டத்தை ஒழிக்கவும் தொடர்ந்து நடத்தப் பட்டு வரும் சோதனையை

சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , சென்னையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் இரவு நேரங்களில் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார் .. இந்த ஸ்டார்மிங் ஆபரேசன் இன்னும் ஒரு சில நாட்கள் தொடரும் என்றும் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி