இந்தியா

பசி தாங்க முடியாத கரடி - தயங்காமல் வீட்டிற்குள் புகுந்த காட்சி

தந்தி டிவி

இமாச்சலில் இரும்பு தடுப்புகளை தகர்த்து வீட்டின் ஜன்னலை உடைத்து கரடி உணவு தேடிய சம்பவத்தால் பொதுமக்கள் இடையே பீதியை கிளப்பியுள்ளது.

சம்பா மாவட்டத்தில் உள்ள டல்ஹவுசி பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தற்போது அச்சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்