இந்தியா

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அத்துமீறல் - மத்திய அரசு வேடிக்கை பார்ப்பதாகக் குற்றச்சாட்டு

தந்தி டிவி

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அத்துமீறலை மத்திய அரசு வேடிக்கை பார்ப்பதாகக் கூறி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தலைமையில் திமுகவினர் ராமேஸ்வரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய அரசு தமிழக மீனவர்கள் பிரச்சினையை மாற்றான் தாய் மனப்பான்மையோடு கையாண்டு வருவதாக திமுகவினர் குற்றம் சாட்டி வரும் நிலையில், ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது... இதில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நாகை, குமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மீனவர்கள் மற்றும் திமுக தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்