இந்தியா

பிரதமர் பொறுப்புகளை கவனிக்க தொடங்கினார், ராஜபக்சே

இலங்கையின் பிரதமராக பதவியேற்றுக் கொண்ட மகிந்த ராஜபக்சே தனது பொறுப்புகளை கவனிக்க தொடங்கினார்.

தந்தி டிவி

அதன்படி, நேற்று ராஜபக்சேவை சந்தித்த ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் 3 பேர், தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். இதேபோல, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வடிவேல் சுரேஷ், அரவிந்த குமார் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே. இராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் ராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை