இந்தியா

பிரதமர் பொறுப்புகளை கவனிக்க தொடங்கினார், ராஜபக்சே

இலங்கையின் பிரதமராக பதவியேற்றுக் கொண்ட மகிந்த ராஜபக்சே தனது பொறுப்புகளை கவனிக்க தொடங்கினார்.

தந்தி டிவி

அதன்படி, நேற்று ராஜபக்சேவை சந்தித்த ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் 3 பேர், தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். இதேபோல, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வடிவேல் சுரேஷ், அரவிந்த குமார் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே. இராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் ராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்