இந்தியா

இலங்கையில் விமரிசையாக நடைபெற்ற தேசிய பொங்கல் விழா - களைகட்டிய கொண்டாட்டம்

தந்தி டிவி

இலங்கை அரசின் தேசிய பொங்கல் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்காதேவி ஆலயத்தில், விழாவில், பண்பாடு, கலை, கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த விழாவில், “சைவநெறிச்சுடர்” என்ற நூலும் வெளியிடப்பட்டது. இந்த விழாவில், இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ்ஜா, அமைச்சர்கள் கலாநிதி ஹனிதும, ராமலிங்கம் சந்திரசேகர், சாவித்ரி போல்ராஜ் உள்ளிட்டோரும், சமய பெரியார்கள், கலைஞர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்