இந்தியா

இலங்கை தமிழ் தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்தியா சார்பில் கட்டித் தரப்பட்டுள்ள தொகுப்பு வீடுகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்

இலங்கையில் உள்ள தமிழ் தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்தியா சார்பில் கட்டப்பட்டு உள்ள தொகுப்பு வீடுகளை ஒப்படைக்கும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்று வீடுகளை ஒப்படைத்தார்.

தந்தி டிவி
இலங்கையில் உள்ள தமிழ் தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்தியா சார்பில் கட்டப்பட்டு உள்ள தொகுப்பு வீடுகளை ஒப்படைக்கும் விழா நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்று வீடுகளை ஒப்படைத்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி 2 ஆயிரத்து 415 கோடி ரூபாய் செலவில் இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக 60 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்க முடிவு செய்து இதுவரை 47 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். இருநாடுகளுக்கும் இடையே உள்ள உறவு கலாச்சார ரீதியானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்